ஜெய்வாபாய் பள்ளியின் சுற்றுச்சூழல்







1990-ம் ஆண்டில் பள்ளி வளாகத்திற்குள்( 7 1/2 ஏக்கர்) இருந்த மரங்கள் 49 மற்றும் சில காகிதப்பூச்செடிகள் மட்டுமே! 1992-ம் ஆண்டு பள்ளியின் பொன்விழாவின்போது பள்ளிவளாகத்திற்குள் மரம்/செடி/கொடிகள் வைப்பதைத் துவக்கிவைத்தோம்!2009-ம் ஆண்டு பள்ளிவளாகத்திற்குள் சுமார் ஆயிரம் மரம்,செடி,கொடிகள்,மூலிகைகளை வைத்து பெற்றோர்-ஆசிரியர் கழகம் பராமரித்து வருகிறது.இதனால் பள்ளிவளாகம் பூத்துக்குலுங்குகிறது.

Comments

Popular posts from this blog

மொட்டு மலராகும்,மலர்ந்த பூ மீண்டும் மொட்டாகுமா? மொட்டாகும் அதிசயம்!!

அல்லிக்குளம் வைக்கலாம் வாருங்கள்!

கல்வித்தாஜ்மஹால்.. வரலாறு..