tag:blogger.com,1999:blog-3206080791909811957.post5096077571005770553..comments2023-03-20T04:27:02.281-07:00Comments on கல்வித்தாஜ்மகால் என்ற ஜெய்வாபாய் பள்ளி..: அரசுப்பெண்கள் பள்ளிகளில் இளவரசிகளின் துயரம்!.ESWARAN.Ahttp://www.blogger.com/profile/14392208962978253411noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-3206080791909811957.post-50649727618565451632012-07-11T17:53:47.043-07:002012-07-11T17:53:47.043-07:00Thanks sir.Thanks sir.ESWARAN.Ahttps://www.blogger.com/profile/14392208962978253411noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3206080791909811957.post-57160445404891940332012-06-28T00:41:09.452-07:002012-06-28T00:41:09.452-07:00Settings - comments - show word verification for c...Settings - comments - show word verification for comments - என்பதில் No என்பதை தேர்வு செய்யவும் ஏனெனில் நாங்கள் ரோபார்ட் அல்லவே ஐயா :) :) :)MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3206080791909811957.post-21909105208237632022012-06-28T00:40:48.517-07:002012-06-28T00:40:48.517-07:00அருமையான கண்டுபிடிப்பு ஐயா! நல்ல சிந்தனையும் கூட! ...அருமையான கண்டுபிடிப்பு ஐயா! நல்ல சிந்தனையும் கூட! இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்!MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3206080791909811957.post-64848314224271240282010-04-20T10:47:40.629-07:002010-04-20T10:47:40.629-07:00அன்புடையீர் வணக்கம்! கிராமப்புற பள்ளிகளின் பால் அக...அன்புடையீர் வணக்கம்! கிராமப்புற பள்ளிகளின் பால் அக்கறை கொண்ட ஒரு குருவிடம் இருந்து முதன் முதலில் எனது பணிகளுக்கு அங்கீகாரம் கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது!எனது 21 வருட அனுபவங்கள் அவ்வப்போது பல்வேறு செயல்பாடுகளின் வடிவில் அரங்கேறும்! யாராவது ஒருவர் ஏதாவது ஒரு அரசுப்பள்ளியை மாற்றுவதற்கு துணைபுரியும் என்ற நம்பிக்கையுடன்.ESWARAN.Ahttps://www.blogger.com/profile/14392208962978253411noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3206080791909811957.post-27900899986080783402010-04-20T01:43:48.287-07:002010-04-20T01:43:48.287-07:00Mano saminathan avarkalukku,thankal paaradduthalka...Mano saminathan avarkalukku,thankal paaradduthalkalukku enathu manamaarntha nanrikal.ESWARAN.Ahttps://www.blogger.com/profile/14392208962978253411noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3206080791909811957.post-30122278011436731292010-04-18T22:19:12.988-07:002010-04-18T22:19:12.988-07:00உங்களின் அனைத்து முயற்சிகளையும் அறிந்தபோது மிகவும்...உங்களின் அனைத்து முயற்சிகளையும் அறிந்தபோது மிகவும் சந்தோஷமாக இருந்தது. நகரத்து அரசுப்பள்ளிக்கூடங்களிலேயே இந்த நிலைமை என்னும்போது கிராமத்துப்பள்ளிக்கூடங்களில் கேட்கவே வேண்டாம். கிராமத்துப்பள்ளி ஒன்றில் பல வருடங்களுக்கு முன் ஆசிரியையாக இருந்து இந்த மாதிரி, மற்றும் வெவ்வேறு பிரச்சினைகளை சந்தித்தவள் நான். கிராமத்துப்பள்ளிகளுக்கு என்று விடிவு வருமோ தெரியவில்லை. உங்களின் அனைத்து முயற்சிகளுக்கும் அவைகளுக்குக் கிடைத்த வெற்றிகளுக்கும் என் பாராட்டுக்கள்!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.com