tag:blogger.com,1999:blog-3206080791909811957.comments2023-03-20T04:27:02.281-07:00கல்வித்தாஜ்மகால் என்ற ஜெய்வாபாய் பள்ளி..ESWARAN.Ahttp://www.blogger.com/profile/14392208962978253411noreply@blogger.comBlogger44125tag:blogger.com,1999:blog-3206080791909811957.post-36326344417922209242022-07-19T21:17:57.990-07:002022-07-19T21:17:57.990-07:00வாழ்த்தி பதிவிட்ட அனைவருக்கும் நன்றிங்க..வாழ்த்தி பதிவிட்ட அனைவருக்கும் நன்றிங்க..ESWARAN.Ahttps://www.blogger.com/profile/14392208962978253411noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3206080791909811957.post-17083074019659653012014-08-07T10:17:30.263-07:002014-08-07T10:17:30.263-07:00******ESWARAN.Ahttps://www.blogger.com/profile/14392208962978253411noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3206080791909811957.post-68245946079749140572013-01-13T08:55:19.755-08:002013-01-13T08:55:19.755-08:00Exactly...I feel it is waste of money...buying mor...Exactly...I feel it is waste of money...buying more computers doesn't mean any improvements, how well it can develop technology and education is important...Geethahttps://www.blogger.com/profile/14826978444867564153noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3206080791909811957.post-55746890362625188372012-09-14T10:02:28.032-07:002012-09-14T10:02:28.032-07:00 ஜெய்வாபாய் பள்ளியின் மாணவிகளுக்கு தரப்பட்ட கணணிக... ஜெய்வாபாய் பள்ளியின் மாணவிகளுக்கு தரப்பட்ட கணணிகளின்ன் மதிப்பு ரூ. ஒரு கோடியே பத்துலட்சமாக இருக்கும். இந்த பணத்திற்கு இப்பள்ளியின் அனைத்து வகுப்பறைகளிலும் ஸ்மார் கிளாஸ் என்கிற கணணி வழி மூலம் கல்விகற்பதை அமுல்படுத்தியிருக்கலாம்..அல்லது அனைத்து வகுப்பறைகளிலும் இருக்கை வசதிகள், கழிப்பறைகளை கிரைனட்டில் மாற்றியிருக்கலாம், கலையரங்கத்தில் உள் விளையாட்டு அரங்கத்தைஏற்படுத்தியிருக்கலாம்..இது வருங்கால தலைமுறைக்கும் பயனுள்ளதாக இருக்கும்...<br />ESWARAN.Ahttps://www.blogger.com/profile/14392208962978253411noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3206080791909811957.post-49158641861565281582012-09-14T09:56:07.188-07:002012-09-14T09:56:07.188-07:00This comment has been removed by the author.ESWARAN.Ahttps://www.blogger.com/profile/14392208962978253411noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3206080791909811957.post-23989568693064393512012-07-22T13:13:21.371-07:002012-07-22T13:13:21.371-07:00நல்ல விஷயம்!நல்ல விஷயம்!MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3206080791909811957.post-50649727618565451632012-07-11T17:53:47.043-07:002012-07-11T17:53:47.043-07:00Thanks sir.Thanks sir.ESWARAN.Ahttps://www.blogger.com/profile/14392208962978253411noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3206080791909811957.post-57160445404891940332012-06-28T00:41:09.452-07:002012-06-28T00:41:09.452-07:00Settings - comments - show word verification for c...Settings - comments - show word verification for comments - என்பதில் No என்பதை தேர்வு செய்யவும் ஏனெனில் நாங்கள் ரோபார்ட் அல்லவே ஐயா :) :) :)MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3206080791909811957.post-21909105208237632022012-06-28T00:40:48.517-07:002012-06-28T00:40:48.517-07:00அருமையான கண்டுபிடிப்பு ஐயா! நல்ல சிந்தனையும் கூட! ...அருமையான கண்டுபிடிப்பு ஐயா! நல்ல சிந்தனையும் கூட! இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்!MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3206080791909811957.post-19073677100209617272012-03-24T23:20:23.025-07:002012-03-24T23:20:23.025-07:00பகிர்வுக்கு நன்றி ...பகிர்வுக்கு நன்றி ...ananthuhttps://www.blogger.com/profile/12185881266352422052noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3206080791909811957.post-56555972648968840092012-01-11T02:03:22.771-08:002012-01-11T02:03:22.771-08:00ரத்னவேல் அவர்களுக்கு நன்றி.
.ரத்னவேல் அவர்களுக்கு நன்றி.<br />.ESWARAN.Ahttps://www.blogger.com/profile/14392208962978253411noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3206080791909811957.post-70191036120913023522012-01-10T17:40:31.104-08:002012-01-10T17:40:31.104-08:00வாழ்த்துகள்.வாழ்த்துகள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3206080791909811957.post-9423151969365050532011-12-15T01:48:53.064-08:002011-12-15T01:48:53.064-08:00நன்றி..
படம் மற்றும் விளக்கம் அருமை
Sureshநன்றி..<br />படம் மற்றும் விளக்கம் அருமை <br /><br />SureshAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3206080791909811957.post-7410433141536772952011-07-29T00:15:38.203-07:002011-07-29T00:15:38.203-07:00நல்ல பதிவு, இன்னும் நெறைய எழுதுங்கள் ... ! வாழ்த்த...நல்ல பதிவு, இன்னும் நெறைய எழுதுங்கள் ... ! வாழ்த்துக்கள்erodethangaduraihttps://www.blogger.com/profile/13017047475685939215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3206080791909811957.post-48037056970095726362011-07-28T21:33:19.397-07:002011-07-28T21:33:19.397-07:00அருமையான ஆனால் நீண்ட பதிவுஅருமையான ஆனால் நீண்ட பதிவுrajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3206080791909811957.post-69726861662893065732011-06-23T21:52:38.602-07:002011-06-23T21:52:38.602-07:00வணக்கம் ஈஸ்வரன் சார்...
தினமலரில் இருந்த போது கும...வணக்கம் ஈஸ்வரன் சார்...<br /><br />தினமலரில் இருந்த போது கும்பகோணம் பள்ளி விபத்தைத் தொடர்ந்து அனுப்பர்பாளையம் பள்ளியில் அவலநிலையைப் பற்றி நானும் எழுதியிருக்கிறேன். இப்போது உண்மையிலேயே பிரமிப்பாகத்தான் இருக்கிறது- இதுபோன்ற ஆக்கப்பூர்வமான மாற்றங்கள் எதிர்கால உலகின் மீது நம்பிக்கையை ஏற்படுததுகின்றன. இதுகுறித்து புதிய தலைமுறையில் சொன்னால் யுவா கிருஷ்ணா போன்றவர்கள் கட்டுரை எழுதுவார்கள். முயற்றி செய்யுங்களேன்.கண்றாவி!https://www.blogger.com/profile/16079623040676340713noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3206080791909811957.post-21191884063704903452011-06-23T18:18:37.032-07:002011-06-23T18:18:37.032-07:00நண்பர்களுக்கு நன்றி..மீண்டும் பார்க்கவும்..புகைப்ப...நண்பர்களுக்கு நன்றி..மீண்டும் பார்க்கவும்..புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது.ESWARAN.Ahttps://www.blogger.com/profile/14392208962978253411noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3206080791909811957.post-38933779849471764442011-06-22T22:28:30.906-07:002011-06-22T22:28:30.906-07:00செயல் முறை விளையாட்டாய் இருக்க வேண்டிய கற்கண்டாய் ...செயல் முறை விளையாட்டாய் இருக்க வேண்டிய கற்கண்டாய் இனிக்க வேண்டிய கல்வி கட்டுப்பாட்டோடும் கசப்பைத்தருவதுமான முறையில் கற்க வைப்பத்துதான் வேதனை. நமது பள்ளிகளில் LKG வகுப்புக்கூட 20,000 ரூபாய் செலுத்தி படிக்க வைக்க எத்தனிக்கும் பெற்றோர் மத்தியில் தனது மகளை பஞ்சாயத்து பள்ளியில் இரண்டாம் நிலையில் சேர்த்த ஈரோடு மாவட்ட ஆட்சியர் அனந்தகுமார் மலைபோல் நிற்கிறார்.அழகிய நாட்கள்https://www.blogger.com/profile/00486080020115777493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3206080791909811957.post-11454264307607865872011-06-22T17:50:12.705-07:002011-06-22T17:50:12.705-07:00நல்ல பதிவு.நல்ல பதிவு.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3206080791909811957.post-1118581667171305922011-06-09T19:15:23.107-07:002011-06-09T19:15:23.107-07:00மிகவும் மகிழ்ச்சியாய் உள்ளது. நல்வாழ்த்துகள்.மிகவும் மகிழ்ச்சியாய் உள்ளது. நல்வாழ்த்துகள்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3206080791909811957.post-41992498070524780112011-05-27T03:44:45.018-07:002011-05-27T03:44:45.018-07:00அழகப்ப செட்டியார்,அவினாசிலிங்கம் போன்ற கல்வியாளர்க...அழகப்ப செட்டியார்,அவினாசிலிங்கம் போன்ற கல்வியாளர்கள் கல்வி வறுமையிலிருக்கும் மக்களை மேம்படுத்த உதவும் என்று எண்ணி சமூக சேவையாக கல்விப்பணியில் தங்களை<br />ஈடுபடுத்திக்கொண்டார்கள். சமூக நோக்கு தவிர வேறெதுவுமில்லை அவர்களுக்கு. எண்பதுகளின் துவக்கத்தில் சுய நிதி என்ற பெயரில் (அதுவரை தமிழகத்தில் மொத்தம் 7<br />பொறியியற் கல்லூரிகள் மட்டுமே இருந்தது) தங்கு தடையற்ற பொறியியற்கல்லூரிகளுக்கு<br />அன்றைய ஆட்சியாளர்கள் தொடங்கி இன்று வரை அனுமதி அளித்ததன் விளைவு இன்றைக்கு<br />மத்திய தர ஏழை மக்கள் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள்அழகிய நாட்கள்https://www.blogger.com/profile/00486080020115777493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3206080791909811957.post-48799193747401298832011-05-26T02:32:28.341-07:002011-05-26T02:32:28.341-07:00அழகப்ப செட்டியார்,அவினாசிலிங்கம் போன்ற கல்வியாளர்க...அழகப்ப செட்டியார்,அவினாசிலிங்கம் போன்ற கல்வியாளர்கள் கல்வி வறுமையிலிருக்கும் மக்களை மேம்படுத்த உதவும் என்று எண்ணி சமூக சேவையாக கல்விப்பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டார்கள். சமூக நோக்கு தவிர வேறெதுவுமில்லை அவர்களுக்கு. எண்பதுகளின் துவக்கத்தில் சுய நிதி என்ற பெயரில் (அதுவரை தமிழகத்தில் மொத்தம் 7 பொறியியற் கல்லூரிகள் மட்டுமே இருந்தது) தங்கு தடையற்ற பொறியியற்கல்லூரிகளுக்கு அன்றைய ஆட்சியாளர்கள் தொடங்கி இன்று வரை அனுமதி அளித்ததன் விளைவு இன்றைக்கு மத்திய தர ஏழை மக்கள் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள்அழகிய நாட்கள்https://www.blogger.com/profile/00486080020115777493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3206080791909811957.post-76582940627676369392011-05-24T03:37:33.477-07:002011-05-24T03:37:33.477-07:00பிரச்சனைகளைப் பற்றி நன்றாக அலசியுள்ளீர்கள்.
அல்ல...பிரச்சனைகளைப் பற்றி நன்றாக அலசியுள்ளீர்கள். <br /><br />அல்லிக் குளம் பசுமையாக.. சுற்றிவர மாணவமணிகள் எதிர்கால கனவுகளுடன். நல்லதே நடக்கட்டும். அரசு ஆவன செய்யுமென நம்புவோம்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3206080791909811957.post-79851292224017132862011-05-23T22:20:51.692-07:002011-05-23T22:20:51.692-07:00அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மருத்...அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மருத்துவம், பொறியியல் படிப்புகளில் 25% இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும்.blogpaandihttps://www.blogger.com/profile/16120526780209779006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3206080791909811957.post-86288280102556582632011-03-13T12:05:30.589-07:002011-03-13T12:05:30.589-07:00ரொம்ப அருமையான பகிர்வு..
//என்னால் முடியாததை என் ...ரொம்ப அருமையான பகிர்வு..<br /><br />//என்னால் முடியாததை என் மகள் காணவேண்டும் என்று கண்கலங்கச்சொன்னது இன்று நினைத்தால் கூட கண்கலங்குகிறது//<br /><br /> நெகிழ வைத்துவிட்டார் அந்தத்தாய்.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.com