Posts

Showing posts from March 29, 2010

ஜெய்வாபாய்பள்ளிக்கு சுற்றுச்சூழல் விருது

Image
திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளியில் நடைமுறைப்படுத்திய நீர் மேலாண்மை, நிலவளமேம்பாடு,திடக்கழிவு மேலாண்மைக்காக தமிழக அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் சார்பாக சுற்றுச்சூழல் செயல் வீரர் விருதை தலைமையாசிரியை திருமதி ஆர்.ஜரீன்பானுபேகம்&பி.டி.ஏ.தலைவர் ஆ.ஈசுவரன் பெறுகிறார்கள்.